2023-05-28 1111
சங்கையான இந்த மாதங்களில் பாவம் செய்வது ஏன் மிகவும் குற்றமாக கருதப்படுகிறது?
 சங்கையான இந்த மாதங்களில் பாவம் செய்வது ஏன் மிகவும் குற்றமாக கருதப்படுகிறது?
கேள்வி: சங்கையான இந்த மாதங்களில் பாவம் செய்வது ஏன் மிகவும் குற்றமாக கருதப்படுகிறது? புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. தற்போது நாம் அதீத சங்கைமிக்க துல்கஃதா மாத்த்தில் இருக்கின்றோம் அல்லாஹ் தஆலா துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் எனும் நான்கு மாதங்களையும் வானம் பூமி படைக்கப்பட்ட காலத்திலேயே சங்கைப்படுத்தப்பட வேண்டிய மாதங்கள் என நிர்ணயித்து விட்டான். “நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்…
2023-05-18 1150
மரண வீட்டில் மூன்று நாட்களுக்கு அடுப்பு எரியக் கூடாதா?
மரண வீட்டில் மூன்று நாட்களுக்கு அடுப்பு எரியக் கூடாதா?
கேள்வி: மரண வீட்டில் மூன்று நாட்களுக்கு அடுப்பு எரியக் கூடாதா? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. "மரண வீடுகளில் மூன்று நாட்களுக்கு அடுப்பு எரிவது கூடுமா? கூடாதா?" என்று கேட்கின்றனர்.ஏனென்றால் நம் சமூகத்தில் மரண வீடுகளில் மூன்று நாட்களுக்கு அடுப்பு எரியக் கூடாது என்ற வழக்கு நடைமுறையில் இருந்து வருகின்றது. என்றாலும் இது தொடர்பாக ஹதீஸில் என்ன…
2023-05-17 1277
சுவனத்தில் பெண்களுக்காக பல ஆண் ஹூருலீன்கள் உண்டா?
சுவனத்தில் பெண்களுக்காக பல ஆண் ஹூருலீன்கள் உண்டா?
கேள்வி: சுவனத்தில் பெண்களுக்காக பல ஆண் ஹூருலீன்கள் உண்டா? பதில்- புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. ஆண்களுக்கு ஹூருலீன்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படியென்றால் பெண்களுக்கும் ஆண் ஹூருலீன்கள் இருக்கிறார்களா? என்பது அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி.  அல்லாஹ் தஆலா ஆண்களுக்கான ஹூருலீன்களைப்பற்றி சொல்லும் போது பெண்களை வர்ணித்து ஆண்களை கவரும் வகையில் சிலாகித்து கூறுகிறான்.  "மேலும், நாம் அவர்களுக்கு,  (ஹூருல்…
2023-05-08 1223
கதிரையில் அமர்ந்து தொழுவதன் சட்டம் என்ன?
கதிரையில் அமர்ந்து தொழுவதன் சட்டம் என்ன?
கேள்வி: கதிரையில் அமர்ந்து தொழுவதன் சட்டம் என்ன? பதில்:  புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. சமகாலத்தில் கேட்கப்படும் தொழுகையோடு சம்பந்தப்பட்ட ஒரு கேள்வி. நபி(ஸல்) அவர்கள் கதிரை மீதமர்ந்து தொழவில்லை. அவ்வாறிருக்க நாங்கள் கதிரையில் அமர்ந்தவாறு தொழலாமா? நாம் இவ்வாறு அமர்ந்து தொழுவதற்கு நபிகளார்(ஸல்) அவர்கள் வழிகாட்டியிருக்கிறார்களா? எனக்கேட்கின்றனர். நபி(ஸல்) அவர்கள் தொழும் முறையை எங்களுக்கு அழகிய முறையில் வழிகாட்டியிருக்கிறார்கள். …