2023-05-28
244
சங்கையான இந்த மாதங்களில் பாவம் செய்வது ஏன் மிகவும் குற்றமாக கருதப்படுகிறது?

கேள்வி: சங்கையான இந்த மாதங்களில் பாவம் செய்வது ஏன் மிகவும் குற்றமாக கருதப்படுகிறது?
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
தற்போது நாம் அதீத சங்கைமிக்க துல்கஃதா மாத்த்தில் இருக்கின்றோம்
அல்லாஹ் தஆலா துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் எனும் நான்கு மாதங்களையும் வானம் பூமி படைக்கப்பட்ட காலத்திலேயே சங்கைப்படுத்தப்பட வேண்டிய மாதங்கள் என நிர்ணயித்து விட்டான். “நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்…
2023-05-18
336
மரண வீட்டில் மூன்று நாட்களுக்கு அடுப்பு எரியக் கூடாதா?

கேள்வி: மரண வீட்டில் மூன்று நாட்களுக்கு அடுப்பு எரியக் கூடாதா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
"மரண வீடுகளில் மூன்று நாட்களுக்கு அடுப்பு எரிவது கூடுமா? கூடாதா?" என்று கேட்கின்றனர்.ஏனென்றால் நம் சமூகத்தில் மரண வீடுகளில் மூன்று நாட்களுக்கு அடுப்பு எரியக் கூடாது என்ற வழக்கு நடைமுறையில் இருந்து வருகின்றது. என்றாலும் இது தொடர்பாக ஹதீஸில் என்ன…
2023-05-17
528
சுவனத்தில் பெண்களுக்காக பல ஆண் ஹூருலீன்கள் உண்டா?

கேள்வி: சுவனத்தில் பெண்களுக்காக பல ஆண் ஹூருலீன்கள் உண்டா?
பதில்- புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
ஆண்களுக்கு ஹூருலீன்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படியென்றால் பெண்களுக்கும் ஆண் ஹூருலீன்கள் இருக்கிறார்களா? என்பது அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி.
அல்லாஹ் தஆலா ஆண்களுக்கான ஹூருலீன்களைப்பற்றி சொல்லும் போது பெண்களை வர்ணித்து ஆண்களை கவரும் வகையில் சிலாகித்து கூறுகிறான்.
"மேலும், நாம் அவர்களுக்கு, (ஹூருல்…
2023-05-08
522
கதிரையில் அமர்ந்து தொழுவதன் சட்டம் என்ன?

கேள்வி: கதிரையில் அமர்ந்து தொழுவதன் சட்டம் என்ன?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
சமகாலத்தில் கேட்கப்படும் தொழுகையோடு சம்பந்தப்பட்ட ஒரு கேள்வி. நபி(ஸல்) அவர்கள் கதிரை மீதமர்ந்து தொழவில்லை. அவ்வாறிருக்க நாங்கள் கதிரையில் அமர்ந்தவாறு தொழலாமா? நாம் இவ்வாறு அமர்ந்து தொழுவதற்கு நபிகளார்(ஸல்) அவர்கள் வழிகாட்டியிருக்கிறார்களா? எனக்கேட்கின்றனர்.
நபி(ஸல்) அவர்கள் தொழும் முறையை எங்களுக்கு அழகிய முறையில் வழிகாட்டியிருக்கிறார்கள். …
2023-05-01
414
தோல் நிறத்தை மாற்றுவதை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

கேள்வி: தோல் நிறத்தை மாற்றுவதை இஸ்லாம் அனுமதிக்கிறதா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
சிலர் பிறக்கும் போது கறுப்பு நிறத்தைச்சார்ந்தவர்களாகவே பிறக்கின்றனர். அவர்கள் தம் நிறத்தை பொருந்திக்கொள்ளாததால் அழகு சாதனப்பொருட்கள், கிறீம் வகைகளைப்பாவித்து தம் தோல் நிறத்தை நிரந்தரமாக மாற்றுகிறார்கள். சிலர் முகத்தை மட்டும் மாற்றுகிறார்கள். சிலர் முழு உடம்பையும் மாற்றுகிறார்கள்.
இது மார்க்க ரிதியாக அனுமதியாகுமா எனக்கேட்டால்-…
2023-03-26
282
பெற்றோர் கடமையான நோன்புடன் மரணித்தால் பிள்ளைகள் நோற்க வேண்டுமா?

கேள்வி: பெற்றோர் கடமையான நோன்புடன் மரணித்தால் பிள்ளைகள் நோற்க வேண்டுமா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "நிறைவேற்ற வேண்டிய நோன்பு உள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அவர் சார்பாக அவருடைய பொறுப்பாளர் (உறவினர்) நோன்பு நோற்பார் " எனக் கூறியுள்ளார்கள். (புகாரி : 1952)
ஆகையால், கடமையான நோன்பை நோற்காத நிலையில் தாய்…
2023-03-18
283
ஸகாதுல் பித்ர்ரை பணமாகக் கொடுக்கலாமா?

கேள்வி: ஸகாதுல் பித்ர்ரை பணமாகக் கொடுக்கலாமா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
ஸகாதுல் பித்ரை பணமாக கொடுக்கலாமா? என்ற கேள்வியும், பள்ளிவாசல்களில் பணமாக சேகரித்து பின்னர் தேவையுடையோருக்கு விநியோகிக்கும் வழக்கமும் பரவலாக காணப்படுகிறது.
இந்த விடயத்தில் மார்க்க வழிகாட்டல் என்ன என்பதை சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.
ஒரு குழந்தை பிறந்தால், 7ஆம் நாள் அகீகா கொடுக்க வேண்டும்…
2023-03-14
298
பட்டினி நோன்பு நோற்கலாமா?

கேள்வி: பட்டினி நோன்பு நோற்கலாமா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
அதாவது ஒருவர் நோன்பு நோற்பதற்காக சஹருக்கு எழும்புகின்ற எண்ணத்தோடு தூங்குகின்றார்.ஆனால் அவருக்கு சஹருக்கு எழும்ப முடியாமல் போய்விடுகிறது.இந்த வேளையில் அவர் பட்டினி நோன்புதான் நோற்க வேண்டி வருகின்றது.இவ்வாறு பட்டினி நோன்பு நோற்கலாமா? என்று கேட்கிறார்கள்.
சகோதர சகோதரிகளே! நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் சஹர் செய்வதை மார்க்கமாக்கினார்கள்.…
2023-03-13
327
இவர்கள் விட்ட நோன்பிற்கு என்ன பரிகாரம்?

கேள்வி: இவர்கள் விட்ட நோன்பிற்கு என்ன பரிகாரம்?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக!
மாதத்திற்கு ஒரு முறை எனும் அடிப்படையில் சீராக மாதவிலக்கு அடையும் பெண்களுக்கு சடுதியாக ஒரு மாதத்தில் இடைநடுவே மாதவிலக்கு வந்தால் அதாவது உதாரணமாக பத்து அல்லது பதினைந்து நாட்களில் மாதவிலக்கு வந்து ஓரிரு நாட்களில் அவர்கள் தூய்மையானால் அவர்களின் நோன்பின் நிலைப்பாடு என்ன? நோன்பை…
2023-03-09
252
பராஅத் இரவு சிறப்புகள் நிறைந்ததா?

பராஅத் இரவு சிறப்புகள் நிறைந்ததா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
அன்பிற்குரிய சகோதரர்களே! நாம் அனைவரும் ரமழானை எதிபார்த்தவர்களாக ஷஃபான் மாதத்தில் இருக்கிறோம். ஷஃபான் மாதத்தை பொறுத்தவரையில் நபிகளார் ரமழானுக்கு தயாராகும் வண்ணம் அதிகமாக நல்லமல்களில் ஈடுபட வழிகாட்டியிருக்கிறார்கள். ஷஃபான் மாதத்தில் நபிகளார் அதிகமதிகம் நோன்பு நோற்கக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்;
நபிகளார் (ஸல்)…
2023-03-06
78
பராஅத் இரவு நபி (ஸல்) அவர்களின் வழிமுறையா?
2023-03-04
209
ஆடையை அழகாக அணிதல் எனறால் என்ன? ஆடையில் பெருமையடித்தால் என்றால் என்ன?

கேள்வி: ஆடையை அழகாக அணிதல் எனறால் என்ன? ஆடையில் பெருமையடித்தல் என்றால் என்ன?
பதில்; புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
நாம் அணியும் ஆடையில் பெருமை வெளிப்படுமா? ஆடையை அழகாக அணிந்து கொள்ளலாம் அல்லவா? ஆடையில் பெருமை அடித்தல் என்றால் என்ன? இது எப்போது பாவமான காரியமாகும் என ஒரு சகோதரர் கேட்கின்றார்.
இந்த கேள்வியை கேட்பதற்கு…
2023-02-15
336
பர்ளுத் தொழுகையின் பின் கூட்டு துஆ ஓதுவது நபிவழியா?

கேள்வி: பர்ளுத் தொழுகையின் பின் கூட்டு துஆ ஓதுவது நபிவழியா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
சில பள்ளிவாசல்களில் கூட்டுதுஆ ஓத மாட்டார்கள்.இன்னும் பல பள்ளிவாசல்களில் பர்ளான தொழுகைகளுக்குப் பின்னால் கூட்டுதுஆ ஓதுகின்றார்கள்.இவ்வாறு கூட்டுதுஆ ஓதலாமா?,நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் இவ்வாறு ஓதினார்களா? என்று சில கேள்விகள் கேட்கப்படுகின்றன.
இது சரியா? பிழையா? என்பதைப் பார்க்க முன்னர்…
2023-02-13
292
அல்குர்ஆனில் ஆதாரபூர்வமாக வரக்கூடிய ஸஜதாக்கள் எத்தனை?

கேள்வி: அல்குர்ஆனில் ஆதாரபூர்வமாக வரக்கூடிய ஸஜதாக்கள் எத்தனை?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
அல்குர்ஆனை ஓதும் போது ஸஜதாவுடைய வசனங்கள் இடம்பெற்றால் சுஜூத் செய்ய வேண்டும் என்பது நாம் அறிந்த விடயமே. இதில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் இடம்பெறும் ஸஜதாக்களைப்பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அல்குர்ஆனில் 14, 16 என 10க்கு மேற்பட்ட இடங்கள் ஸஜதாவுடைய இடங்களாக குறிக்கப்பட்டிருந்தாலும் 04…
2023-02-11
178
நோன்பாளி நோன்பு நோற்ற நிலையில் பல் துலக்க முடியுமா?

கேள்வி: நோன்பாளி நோன்பு நோற்ற நிலையில் பல் துலக்க முடியுமா? பல்வலிக்கு கராம்பை பயன்படுத்த முடியுமா?
பதில்:அல் ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மா பஃத்.. மார்க்கத்தில் அழ்ழாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் தடுத்த விடயங்களை தவிர மற்றனைத்தும் அனுமதியானவை என்பதை நாம் அறிவோம்.
இந்த அடிப்படையில் நோக்கும் போது ஒரு மனிதர் நோன்பு நோற்ற நிலையில் செய்ய முடியுமான, முடியாத அனைத்து காரியங்களையும் மார்க்கம் தெளிவுபடுத்தி இருப்பதைக் காணலாம். நோன்பு நோற்ற நிலையில் ஒரு நோன்பாளி பல் துலக்குவதால் நோன்பு முறிந்து விடும்…