2023-03-24
112
வயிற்றில் உள்ள பிள்ளைக்காகவும் சதக்கத்துல் பித்ர் கொடுக்க வேண்டுமா?

கேள்வி: வயிற்றில் உள்ள பிள்ளைக்காகவும் சதக்கத்துல் பித்ர் கொடுக்க வேண்டுமா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
சில சகோதரர்கள் வயிற்றில் உள்ள சிசுவிற்கும் சதகதுல் பித்ர் கடமையாகுமா? எனக்கேட்கின்றனர். சில சமயங்களில், சில தாய்மாருக்கு வைத்தியர் கொடுத்த திகதி கடந்தும் பிள்ளை பிறக்காமல் இருக்கலாம். அப்படிப்பட்ட பிள்ளையையும் சதகதுல் பித்ரிலே கணக்கெடுக்க வேண்டுமா? சிலருக்கு வயிற்றில் இரட்டைக்…
2023-03-19
14
நோன்பின் நிய்யத்தை எப்படி வைக்க வேண்டும்?
2023-03-18
15
மனோ விருப்பங்களுக்கு அப்பால் நபி வழியில் தலைப்பிறை
2023-03-18
185
ஸகாதுல் பித்ர்ரை பணமாகக் கொடுக்கலாமா?

கேள்வி: ஸகாதுல் பித்ர்ரை பணமாகக் கொடுக்கலாமா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
ஸகாதுல் பித்ரை பணமாக கொடுக்கலாமா? என்ற கேள்வியும், பள்ளிவாசல்களில் பணமாக சேகரித்து பின்னர் தேவையுடையோருக்கு விநியோகிக்கும் வழக்கமும் பரவலாக காணப்படுகிறது.
இந்த விடயத்தில் மார்க்க வழிகாட்டல் என்ன என்பதை சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.
ஒரு குழந்தை பிறந்தால், 7ஆம் நாள் அகீகா கொடுக்க வேண்டும்…
2023-03-17
143
மாதவிலக்கு முடிந்ததாக எண்ணி நோன்பு நோற்ற பின் இரத்தத்தைக் கண்டால்?

கேள்வி: மாதவிலக்கு முடிந்ததாக எண்ணி நோன்பு நோற்ற பின் இரத்தத்தைக்கண்டால்…?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக!
ஒரு சகோதரி கேட்கும் கேள்வி-
நோன்பு பிடிக்க வேண்டிய ரமழான் மாதத்தில் நாங்கள் சில நாட்களுக்கு மாதவிலக்கோடு இருக்கிறோம். மாதவிலக்கு முடிந்து விட்டது எனக்கருதி நாம் குளித்து சுத்தமாகி நோன்பை நோற்கிறோம். ஒரு நாள் நோன்பை பிடித்தும் விட்டோம். நோன்பு திறந்ததன்…
2023-03-16
22
மனைவியை முத்தமிடுவது நோன்பை முறிக்குமா?
2023-03-16
321
அதான் சொன்ன பின்னர் தான் நோன்பு திறக்க வேண்டுமா?

கேள்வி: அதான் சொன்ன பின்னர் தான் நோன்பு திறக்க வேண்டுமா?
பதில் : புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதான் சொல்லும் வேளையில் முஅத்தின் கூறுவதைப் போன்று கூற சொல்லி உள்ளார்கள் எனவே அதான் சொல்லப்படும் வேளையில் அதற்குப் பதில் சொல்வது கடமையாகும். ஆகையால் அதானிற்கு பதில் கூறி துஆவும் ஓதிய பின்னர்…
2023-03-15
15
நோன்பின் நிய்யத் எவ்வாறு வைக்க வேண்டும்?
2023-03-14
229
பட்டினி நோன்பு நோற்கலாமா?

கேள்வி: பட்டினி நோன்பு நோற்கலாமா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
அதாவது ஒருவர் நோன்பு நோற்பதற்காக சஹருக்கு எழும்புகின்ற எண்ணத்தோடு தூங்குகின்றார்.ஆனால் அவருக்கு சஹருக்கு எழும்ப முடியாமல் போய்விடுகிறது.இந்த வேளையில் அவர் பட்டினி நோன்புதான் நோற்க வேண்டி வருகின்றது.இவ்வாறு பட்டினி நோன்பு நோற்கலாமா? என்று கேட்கிறார்கள்.
சகோதர சகோதரிகளே! நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் சஹர் செய்வதை மார்க்கமாக்கினார்கள்.…
2023-03-13
283
இவர்கள் விட்ட நோன்பிற்கு என்ன பரிகாரம்?

கேள்வி: இவர்கள் விட்ட நோன்பிற்கு என்ன பரிகாரம்?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக!
மாதத்திற்கு ஒரு முறை எனும் அடிப்படையில் சீராக மாதவிலக்கு அடையும் பெண்களுக்கு சடுதியாக ஒரு மாதத்தில் இடைநடுவே மாதவிலக்கு வந்தால் அதாவது உதாரணமாக பத்து அல்லது பதினைந்து நாட்களில் மாதவிலக்கு வந்து ஓரிரு நாட்களில் அவர்கள் தூய்மையானால் அவர்களின் நோன்பின் நிலைப்பாடு என்ன? நோன்பை…
2023-03-09
218
பராஅத் இரவு சிறப்புகள் நிறைந்ததா?

பராஅத் இரவு சிறப்புகள் நிறைந்ததா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
அன்பிற்குரிய சகோதரர்களே! நாம் அனைவரும் ரமழானை எதிபார்த்தவர்களாக ஷஃபான் மாதத்தில் இருக்கிறோம். ஷஃபான் மாதத்தை பொறுத்தவரையில் நபிகளார் ரமழானுக்கு தயாராகும் வண்ணம் அதிகமாக நல்லமல்களில் ஈடுபட வழிகாட்டியிருக்கிறார்கள். ஷஃபான் மாதத்தில் நபிகளார் அதிகமதிகம் நோன்பு நோற்கக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்;
நபிகளார் (ஸல்)…
2023-03-06
46
பராஅத் இரவு நபி (ஸல்) அவர்களின் வழிமுறையா?
2023-03-05
24
தொழுகையில் எவ்வாறு ஆமீன் சொல்ல வேண்டும்? பாகம்- 09
2023-03-04
168
ஆடையை அழகாக அணிதல் எனறால் என்ன? ஆடையில் பெருமையடித்தால் என்றால் என்ன?

கேள்வி: ஆடையை அழகாக அணிதல் எனறால் என்ன? ஆடையில் பெருமையடித்தல் என்றால் என்ன?
பதில்; புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
நாம் அணியும் ஆடையில் பெருமை வெளிப்படுமா? ஆடையை அழகாக அணிந்து கொள்ளலாம் அல்லவா? ஆடையில் பெருமை அடித்தல் என்றால் என்ன? இது எப்போது பாவமான காரியமாகும் என ஒரு சகோதரர் கேட்கின்றார்.
இந்த கேள்வியை கேட்பதற்கு…