2023-02-13
692
அல்குர்ஆனில் ஆதாரபூர்வமாக வரக்கூடிய ஸஜதாக்கள் எத்தனை?

கேள்வி: அல்குர்ஆனில் ஆதாரபூர்வமாக வரக்கூடிய ஸஜதாக்கள் எத்தனை?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
அல்குர்ஆனை ஓதும் போது ஸஜதாவுடைய வசனங்கள் இடம்பெற்றால் சுஜூத் செய்ய வேண்டும் என்பது நாம் அறிந்த விடயமே. இதில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் இடம்பெறும் ஸஜதாக்களைப்பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அல்குர்ஆனில் 14, 16 என 10க்கு மேற்பட்ட இடங்கள் ஸஜதாவுடைய இடங்களாக குறிக்கப்பட்டிருந்தாலும் 04…
2023-02-11
259
நபி(ஸல்) அவர்களின் ஆதாரமான வரலாறு- பாகம் - 01
2023-02-11
493
நோன்பாளி நோன்பு நோற்ற நிலையில் பல் துலக்க முடியுமா?

கேள்வி: நோன்பாளி நோன்பு நோற்ற நிலையில் பல் துலக்க முடியுமா? பல்வலிக்கு கராம்பை பயன்படுத்த முடியுமா?
பதில்:அல் ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மா பஃத்.. மார்க்கத்தில் அழ்ழாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் தடுத்த விடயங்களை தவிர மற்றனைத்தும் அனுமதியானவை என்பதை நாம் அறிவோம்.
இந்த அடிப்படையில் நோக்கும் போது ஒரு மனிதர் நோன்பு நோற்ற நிலையில் செய்ய முடியுமான, முடியாத அனைத்து காரியங்களையும் மார்க்கம் தெளிவுபடுத்தி இருப்பதைக் காணலாம். நோன்பு நோற்ற நிலையில் ஒரு நோன்பாளி பல் துலக்குவதால் நோன்பு முறிந்து விடும்…
2023-02-09
1599
மனைவி கணவனை பஸ்கு செய்தால் இத்தா இருக்க வேண்டுமா?

கேள்வி : மனைவி கணவனை பஸ்கு செய்தால் இத்தா இருக்க வேண்டுமா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக!
ஒரு பெண் தனது கணவனை பஸ்கு செய்தால் இத்தா இருக்க வேண்டுமா? எவ்வளவு காலம் இத்தா இருக்க வேண்டும் போன்ற கேள்விகள் பலராலும் எழுப்பப்பட்டு வருவதனால் அதனை பற்றிய தெளிவை சுருக்கமாக பார்ப்போம். ஆரம்பமாக பஸ்கு என்றால் என்ன? என்பதை…
2023-02-07
377
தொழுபவரின் முன்னே கடந்து சொல்வது பற்றிய சட்டம் (பாகம் - 03)
2023-02-07
459
ரமழான் கலா நோன்பை எதுவரை தாமதப்படுத்தலாம்?

கேள்வி: ரமழான் கலா நோன்பை எதுவரை தாமதப்படுத்தலாம்?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
நாங்கள் ரமழான் மாத கடமையான நோன்பை எதிபார்த்திருக்கிறோம். இந்த வேளையில் நாங்கள் சென்ற வருடம் விட்ட நோன்புகள் இருக்கும். ஆண்கள் பிரயாணத்தின் காரணமாக விட்டிருக்கலாம். பெண்கள் மாதவிலக்கின் காரணமாக விட்டிருக்கலாம். இவ்வாறான நிலமையில் இருப்பவர்கள் தமது வேலைப்பளுவின் காரணமாக இதுவரை விடுபட்ட…
2023-02-06
242
தொழுகையில் அணியும் ஆடையின் அளவும் சுத்ராவும் - பாகம் - 02
2023-02-03
609
ஒரு பெண் அழகுக்காக தன் நகங்களை நீளமாக வளர்க்கலாமா?

கேள்வி: ஒரு பெண் அழகுக்காக தன் நகங்களை நீளமாக வளர்க்கலாமா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே! சில பெண்கள் தங்களுடைய நகங்களை நீளமாக வளர்க்கின்றனர், அவர்கள் அதிலுள்ளை அழுக்குகளை எடுத்த போதிலும் அழகுக்காக நீளமாக வளர்க்கக்கூடிய மேற்கத்தேயே பெண்களிடம் சாதாரணமாக காணப்படும் கலாச்சாரமாக இது இருக்கின்றது.
இவ்வாறு சில நகங்களை அல்லது அனைத்து…
2023-02-02
200
பெற்றோர்களே ! இது உங்களுக்கு
2023-01-31
696
வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பதில் அதிக நன்மைகளுள்ளதா ?

கேள்வி: வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பதில் அதிக நன்மைகளுள்ளதா ?
பதில்: முஸ்லிம் சகோதர சகோதரிகளில் சிலர் சுன்னத்தான நோன்புகளை நோற்று அல்லாஹ்வின் அருளை பெற வேண்டும் என எண்ணி பல சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்றுவருவதை காண்கின்றோம். அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமையில் நோன்பு நோற்பதை சிறப்பாக கருதி செய்து வருவதை காண முடிகிறது.
இவ்வாறு வெள்ளிக்கிழமையை குறிப்பாக்கி சிறப்பாக கருதி நோன்பு நோற்பது நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் வழிகாட்டலில் அனுமதியா என பார்க்கின்ற போது சிறப்பாக கருதுவதற்கும் அப்பால் இந்நாளில் நோன்பு நோற்பதையே நபி (ஸல்லல்லாஹூ…
2023-01-30
290
இந்த அமானிதத்தை பாதுகாருங்கள் சுவர்க்கம் நுழைவீர்கள்
2023-01-29
222
பெண்கள் எத்தனை திருமணம் முடிக்கலாம்?
2023-01-28
623
ஜனாசாவின் கைகளை கட்டிவைப்பதும் கிப்லாவை நோக்கி காலை வைப்பதும் நபிவழியா?

கேள்வி : ஜனாசாவின் கைகளை கட்டிவைப்பதும் கிப்லாவை நோக்கி காலை வைப்பதும் நபிவழியா?
பதில் : புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
ஒருவர் இறந்துவிட்டால் அவரின் கண் பார்வை பெரும்பாலும் விழித்து மேல் நோக்கியே இருக்கும், இவ்வாறான நிலையில் அவரின் கண்களை மூடுவது நபிவழியாகும். ஏனென்றால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இறந்து போன ஒரு சஹாபியின் கண்ணை அவர்களே…
2023-01-27
244
நபி(ஸல்) அவர்கள் காட்டிய முறைப்படி தொழுவோம்! பாகம் - 01