2022-09-26
380
தொழுகையில் இமாமை முந்துவது கூடுமா?
2022-09-10
866
இப்படி நடந்தால் உன் எதிரியையும் நீ நன்பனாக்கலாம்!
2022-09-05
437
உடல் வலி போக்க இந்த திக்ர் போதுமா?
2022-09-04
626
ஆண்கள் வெள்ளி மாலை போடலாமா
2022-08-18
436
வியாபாரப் பொருள்களை பதுக்குபவன் பாவியாவான்
2022-08-17
481
பெண்பிள்ளை விடயத்தில் பொறுப்பை உதாசீனம் செய்யாதீர்?
2022-08-08
401
முஹர்ரம் 11 லும் நோன்பு நோற்பது நபிவழியா?
2022-07-06
437
அரபா நோன்பு எப்போது நோற்க வேண்டும்?
2022-05-22
582
மார்க்கக் கல்வியைக் கொச்சைப் படுத்தாதீர்கள் ?
2022-05-19
901
வுழுவுடன் இருக்கின்றேனா என சந்தேகம் வந்தால்?
அல் ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அல்லாஹ்வால் மனித சமுதாயத்திற்கு கடமையாக்கப்பட்ட தொழுகையை நிறைவேற்ற அம்மனிதன் வுழுவுடன் இருப்பது அவசியமானதாகும். அந்த அடிப்படையில் அனைவருக்கும் அடிக்கடி எழக்கூடிய சந்தேகம் தான் ஒருவர் தொழுகைக்காக நிற்கும் நேரத்தில் தான் வுழுவுடன் இருக்கின்றேனா? என மனதில் தோன்றுவதாகும்
ஒருவர் தொழுகைக்காக வருவதற்கு முன் வுழுவுடைய நிலையில் இருந்திருப்பார். பின்னர் வுழுவுடன் இருக்கின்றேனா? அல்லது வுழுவை முறிக்கும் காரியங்கள் ஏதாவது நிகழ்ந்தனவா? என்ற சந்தேகம் எழுகிறது.
இந்நிலையில் எவ்வாறு நாம் முடிவெடுப்பது? என்பதனையே நாம் இன்று பார்க்க இருக்கிறோம்.…
2022-04-26
762
பிரயாணிக்கு எது சிறந்தது? நோன்பை நோற்பதா? அல்லது விடுவதா?
ஒரு பிரயாணி நோன்பு நோற்ற நிலையில் பிரயாணம் செய்யலாமா? இல்லையா? என்கின்ற விடயத்தில் பல கேள்விகள் நமக்கு மத்தியில் எழுகின்றன.
அல்லாஹ் குர்ஆனில் சூரத்துல் பகரா :185 ஆவது வசனத்தில் பின்வருமாறு கூறுகின்றான்.
"............ எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) வேறு நாட்களில் நோற்கட்டும்
ஆகவே இந்த நிலையில் நோன்பை நோற்பது சிறந்ததா? அல்லது விடுவது சிறந்ததா? அல்லது நோற்கவே கூடாதா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.
ஒரு பிரயாணி பிரயாணத்தில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும்…
2022-04-13
2255
பால்குடி சகோதரிக்கு உள்ள உரிமைகள்?
அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி (ஸல்) அவர்கள். மீது ஸலவாத் சொன்ன பின்.
இன்றைய கால கட்டத்தில் எமது சமுதாயத்தில் எழும் மிக முக்கியமான கேள்விதான் "ஒரு ஆண் தனது பால்குடி சகோதரியோடு தனித்து பிரயாணம் செய்யலாமா? அல்லது தனிமையில் பேசிக்கொண்டிருப்பது அனுமதியா ? என்பதாகும்.
எம் முன்னோர்களின் காலங்களில் ஒரு தாய் தான் பெற்றெடுக்காத பிள்ளைக்கு தேவை ஏற்படின் பாலூட்டும் வழக்கு சாதாரணமாக இருந்தமை நாம் அறிந்த விடயமே.
இவ்வாறு ஐந்து விடுத்தம் பாலூட்டினால் அந்தக் குழந்தை பாலூட்டிய தாயின் பிள்ளைகளுக்கு பால்குடி சகோதரியாகிவிடும்.…
2022-04-12
1045
ஆயிஷா றழி அவர்கள் பெண்களுக்கு இமாமத் செய்தார்களா?
