2023-01-02
358
குடல்வாய்களுக்கு கொடுப்பதே அதிக நன்மைக்குரியது
2023-01-02
638
மனைவியின் சம்பாத்தியத்தில் கணவன் வாழலாமா?
கேள்வி- மனைவியின் சம்பாத்தியத்தில் கணவன் வாழலாமா?
பதில்- புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
அன்பிற்குரிய சகோதரர்களே! சில சகோதர்களின் வாழ்க்கை மனைவியின் சம்பாத்தியத்தில் தான் போய்க்கொண்டிருக்கின்றதைப் பார்க்கிறோம். அவர்கள் தமது கடமையை செய்யாமல், தமது செலவீனங்களுக்கு தம் மனைவிமார்களைத்தான் பொறுப்பாக்கியுள்ளார்கள். அவர்கள் தொழில் செய்யாமல் மனைவியை அரசாங்கத்தொழிலோ அல்லது வேறு தொழில்களிலோ ஈடுபடுத்துவதன் மூலம் வருமானத்தப்பெற்று அதன்…
2022-12-31
431
நல்லடியார்களைக் கேவலப்படுத்தாதீர்கள்
2022-12-30
665
மனைவியின் முகத்தில் அடிக்கலாமா?
மனைவியின் முகத்தில் அடிக்கலாமா?
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
சகோதரர்களே! குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள், தகராறுகள் வருவதென்பது சாதாரண ஒரு விடயம். அதில் எம் சமூகத்தில் கணவன் மனைவிக்கு அடிக்கக்கூடிய வழக்கு இருக்கிறது. குறிப்பாக கணவன் ஆத்திரத்தில் மனைவிக்கு அடிக்கும் போது முகத்தில் அறைந்து விடுவார். இவ்வாறு முகத்தில் தாக்குவது மார்க்கத்தில் அனுமதியானதா? என்பதை நாம் பார்த்தோமெனில்-…
2022-12-27
322
பணம் , பொருள்கள் தவிர்நத வேறெதையும் மஹராக கொடுக்கலாமா?
2022-12-27
1144
நோன்பு நோற்க முடியாத முதியவர் பித்யாக் கொடுக்க வேண்டுமா?
கேள்வி: நோன்பு நோற்க முடியாத முதியவர் பித்யாக் கொடுக்க வேண்டுமா?.
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
அல்லாஹ் தன் திருமறையில் சூரத்துல் பகராவின் 286 ஆவது வசனத்தில் "அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அதன் சக்திக்குட்பட்டதைத் தவிர சிரமம் கொடுக்கமாட்டான்" என்று கூறுகின்றான்.
எனவே, தள்ளாடும் முதுமையில் இருக்கக்கூடிய ஒருவருக்கு அல்லாஹ் நோன்பைக் கடமையாக்கவில்லை. கடமையில்லாத…
2022-12-26
290
உடலுறவில் ஆடையில் நீர் பட்டுவிட்டால் அதனுடன் தொழலாமா ?
2022-12-25
1856
எவ்வளவு தூரம் பிரயாணம் செய்தால் கஸ்ரு செய்யலாம்?
கேள்வி: எவ்வளவு தூரம் பிரயாணம் செய்தால் கஸ்ரு செய்யலாம்?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
பிரயாணம் செய்யும் நபர் எவ்வளவு தூரம் பயணம் செய்தால் தொழுகையை சுருக்கித்தொழலாம் என சிலர் கேட்கின்றனர். இந்த விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் பலதரப்பட்ட கருத்து வேறுபாடுகள், வாதப்பிரதிவாதங்கள் நிலவுகின்றன. எனினும் இது பற்றிய ஆதரங்களினடிப்படையில் இதன் விளக்கத்தை சுருக்கமாக பார்ப்போம்.
தொழுகையை…
2022-12-23
925
வலீமாவை உரிய நேரத்தில் கொடுக்காவிட்டால் தாமதமாகிக் கொடுக்கலாமா?
கேள்வி: வலீமாவை உரிய நேரத்தில் கொடுக்காவிட்டால் தாமதமாகிக் கொடுக்கலாமா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
ஒரு சகோதரர் "வலீமாக் கொடுப்பதற்குத் தவறி விட்டது இன்னும் ஒரு வருடமாகியும் விட்டது.நான் இப்போது அவ்வலீமாவைக் கொடுக்கலாமா?" என்று கேட்கின்றார்.
இக்கேள்வி ஏன் கேட்கப்படுகின்றது என்று நாம் பார்க்கின்ற வேளையில் வலீமா என்றால் பாரிய அளவிலே ஐநூறு பேர் அல்லது அதற்கு…
2022-12-21
682
திருமணம் முடிக்கவுள்ள நபருடன் பெண்ணை பேசிப்பழக விடலாமா?
கேள்வி: திருமணம் முடிக்கவுள்ள நபருடன் பெண்ணை பேசிப்பழக விடலாமா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பேசி திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால், திருமணம் நிகழ காலதாமதாகும் என தீர்மானிக்கப்படுகிறது. இந்தக்காலப்பகுதிக்குள் மாப்பிள்ளை என முடிவுசெய்யப்பட்டவரோடு குறித்த பெண்ணை பேச, பழக விடலாமா? என சில சகோதரர்கள் கேட்கின்றனர்.
சகோதரர்களே!
எமது மார்க்கத்தை பொறுத்தவரையில்…
2022-12-18
1563
தண்ணீரில் ஊதி ஓதிப்பார்க்கலாமா?
கேள்வி: தண்ணீரில் ஊதி ஓதிப்பார்க்கலாமா?.
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
நாங்கள் எங்களுடைய நோய்களுக்காக ஓதிப்பார்க்கும் வழக்கு இருக்கின்றது. இது எங்களுடைய சமுதாயத்தில் மட்டுமல்லாமல் அனைத்து சமுதாயத்திலும் இருக்கக்கூடிய ஒரு வழக்காகும். இவ்வாறு ஓதிப்பார்ப்பதற்கு இஸ்லாம் ஒரு சில முறைமைகளை அனுமதித்திருக்கின்றது. மற்றும் அதிலே இஸ்லாம் அனுமதிக்காத முறைகளும் இருக்கின்றன.
ஏற்கனவே நான் என் பல உரைகளில் அனுமதியான ஓதிப்பார்த்தல்…
2022-12-16
694
பள்ளிவாயிலினுள் நுழைபவருக்கு பள்ளிக் காணிக்கை தொழுகை கட்டாயக் கடமையா?
கேள்வி: பள்ளிவாயிலினுள் நுழைபவருக்கு பள்ளிக் காணிக்கை தொழுகை கட்டாயக் கடமையா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
பள்ளிவாயிலினுள் நுழைபவர் கட்டாயம் பள்ளிக் காணிக்கை தொழுகை (தஹிய்யதுல் மஸ்ஜித்) தொழ வேண்டுமா? என சிலர் கேட்கின்றனர். இந்த தொழுகை சம்பந்தமாக இடம்பெறும் ஹதீஸ்களை நோக்குகையில், நபியவர்கள் அது பற்றி இரு விதமாக கூறியிருக்கிறார்கள். ஒருமுறை- “உங்களில் ஒருவர்…
2022-12-14
1809
திருமணத்தில் மணப்பெண்ணின் தந்தை முடி பிடித்துக் கொடுப்பது அவசியமா?
கேள்வி: திருமணத்தில் மணப்பெண்ணின் தந்தை முடி பிடித்துக் கொடுப்பது அவசியமா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும், அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! உங்கள் தரப்பிலிருந்து அடிக்கடி கேட்கப்படக்கூடிய ஒரு கேள்வியாக இருப்பது "ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்படுகின்ற போது மணப்பெண்ணின் தகப்பன் அதாவது அப்பெண்ணுக்கு வலியாக இருக்கக்கூடியவர் மணமகனிடம் பெண்ணை ஒப்படைக்கின்ற வேளையில் அம்மணப்பெண்ணின் நெற்றி…
2022-12-13
1123
தொழுகையில் மறதிக்கான சுஜுதுகளில் இரண்டு முறைகளா?
கேள்வி:- தொழுகையில் மறதிக்கான சுஜுதுகளில் இரண்டு முறைகளா?
பதில்:- அல்ஹம்துலில்லாஹி வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ் தொழக்கூடிய எங்கள் ஒவ்வெருவருக்கும் ஏற்படக்கூடிய முக்கியமான ஒரு பிரச்சனையாக இருப்பது தொழுகையில் மறதி ஏற்படுவதாகும்.
இந்த மறதிக்காக நாங்கள் தொழுகையின் இறுதியில் இரண்டு சுஜுதுகள் செய்யக்கூடிய வழக்கு எங்களுக்கு மத்தியில் இருந்து வருகின்றது. தற்போது கேட்கப்படக்கூடிய கேள்வி என்னவென்றால் "மறதிக்காக செய்யப்படும் இவ்விரண்டு சுஜுதுகளையும் எப்போது செய்வது?, தொழுகையின் இறுதியிருப்பில் சலாம் கொடுத்து முடித்த பின்னரா? அல்லது சலாம் கொடுப்பதற்கு முன்னரா?" என்பதாகும் .
அதாவது இது பற்றிய…
