2024-01-04
438
சஜ்தாவின்போது ஓதக்கூடிய பல்வேறுபட்ட துஆக்கள் (பாகம் - 23)
2024-01-03
222
எவ்வாறு சஜ்தா செய்ய வேண்டும்? (பாகம்- 22)
2024-01-01
892
கப்ரின் வேதனை உயிரிற்கு மட்டுமா?
கப்ரின் வேதனை உயிரிற்கு மட்டுமா?
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
பலருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம்-
ஒருவர் மரணித்த பின் கப்ரில் வைக்கப்படும் போது, அவர் அல்லாஹ்விடத்தில் தண்டனைக்குரியவராக இருந்தால் அவருக்கான தண்டனை உயிருக்கு மாத்திரமா? அல்லது உடலுக்கும் உயிருக்குமா?
இந்த கேள்விக்காக காரணம் உலகில் மரணிக்கும் உடல்கள் எல்லாம் மண்ணறையில் வைக்கப்படுவதில்லை. மாறாக சில கடலில் அழுகிப்போகின்றன. சில…
2023-12-31
772
தீர்வுக்காக கணவனுடைய குறைகளை பிறரிடம் கூறலாமா?
தீர்வுக்காக கணவனுடைய குறைகளை பிறரிடம் கூறலாமா?
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
தீர்வுக்காக கணவனுடைய குறைகளை பிறரிடம் சொல்லலாமா?
என ஒரு சகோதரர் கேட்கின்றார்.
பொதுவாக எந்த ஒரு நபரிடமும் இருக்கும் குறையை பிறரிடம் கதைப்பது பாவமாகும். அதை புறம் பேசுதல் என்போம். அதிலும் கணவன் என்பவர் மனைவியின் பாதுகாவலர் ஆவார். அவருடைய குறையை மனைவி மறைப்பது…
2023-12-26
117
தந்தையின் வஸிய்யத்தின் பிரகாரம் மகனுக்கு சொத்தை வழங்கலாமா?
2023-12-24
103
நபி (ஸல்) அவர்களின் அழகிய குணங்கள் எப்படி இருந்தது?
2023-12-22
81
இந்த அழகிய குணம் உள்ளவர் மகத்தான பாக்கியம் பெற்றவர்
2023-12-17
101
உலக ஆசை உங்களை ஏமாற்ற வேண்டாம்
2023-12-12
94
தண்ணீரில் ஓதி ஊதி நோய் நிவாரணிக்காக குடிக்கலாமா?
2023-12-12
745
கோபம் வருவதிலும் சுவன பாக்கியமா?
கோபம் வருவதிலும் சுவன பாக்கியமா?
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
அல்குர்ஆன் சுவனவாசிகளின் பண்புகள் பலதை கூறிக்காட்டுகிறது. அதில் கோபத்தை அடக்குவது சுவனவாசிகளின் முக்கியமானதோர் பண்பாகும். கோபத்தை விழுங்கி மக்களை மன்னிப்பவருக்கு ஆல்லாஹ் தஆலா சுவர்க்கத்தை வாக்களித்திருக்கின்றான்.
நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது;…