2023-12-12 790
கோபம் வருவதிலும் சுவன பாக்கியமா?
கோபம் வருவதிலும் சுவன பாக்கியமா?
கோபம் வருவதிலும் சுவன பாக்கியமா? புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. அல்குர்ஆன் சுவனவாசிகளின் பண்புகள் பலதை கூறிக்காட்டுகிறது. அதில் கோபத்தை அடக்குவது சுவனவாசிகளின் முக்கியமானதோர் பண்பாகும். கோபத்தை விழுங்கி மக்களை மன்னிப்பவருக்கு ஆல்லாஹ் தஆலா சுவர்க்கத்தை வாக்களித்திருக்கின்றான். நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது;…
2023-12-03 777
தொழுகையில் ஆண்கள் தொப்புள் தொடக்கம் முழங்கால் வரை மறைத்தால் போதுமாகுமா?
தொழுகையில் ஆண்கள் தொப்புள் தொடக்கம் முழங்கால் வரை மறைத்தால் போதுமாகுமா?
தொழுகையில் ஆண்கள் தொப்புள் தொடக்கம் முழங்கால் வரை மறைத்தால் போதுமாகுமா? புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. தொழுகையில் ஆண்கள் தொப்புள் தொடக்கம் முழங்கால் வரை மறைத்தால் போதுமாகுமா? எனும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. தொழுகையில் நாம் அவ்றத்தை கட்டாயம் மறைக்க வேண்டும் என்பது நாம் அறிந்த விடயம். நபி(ஸல்) தொழுகையில் ஆண்களின் ஆடை பற்றி குறிப்பிடும் போது பொதுவாக…