2024-03-16 1547
வித்ருத் தொழுகையில் 'குனூத்' ஓதுதல்
வித்ருத் தொழுகையில் 'குனூத்' ஓதுதல்
வித்ருத் தொழுகையில் 'குனூத்' ஓதுதல் - வித்ருத் தொழுகையில் குனூத் ஓதுவது சம்மந்தமாக ஹசன் (றழி) அவர்களைத் தொட்டும் வரக்கூடிய ஒரு ஹதீதை ஆதாரமாகக் கொண்டு பலரும் வித்ருத் தொழுகையில் குனூத் ஓதிவருகின்றனர். இந்த ஹதீதை பல இமாம்கள் ஆதாரமானது எனக் கூறினாலும் இமாம் இப்னு ஹுஸைமா , இமாம் இப்னு ஹிப்பான் போன்றவர்கள் ஆதாரமானதாகக் கருதவில்லை. இந்த ஹதீதை நாம் ஆய்வு செய்த போது எமது ஆய்விலும் வித்ரில் குனூத் ஓதுவது தொடர்பான செய்தி ஆதாரமற்றதாகவே தென்பட்டது. எனவே எமது ஆய்வை சுருக்கமாக…
2024-01-26 1237
மண்ணால் தயம்மும் செய்யும் போது முகத்திற்கும், கைகளுக்கும் வெவ்வேறாக இரு அடி அடிக்க வேண்டுமா?
மண்ணால் தயம்மும் செய்யும் போது முகத்திற்கும், கைகளுக்கும் வெவ்வேறாக இரு அடி அடிக்க வேண்டுமா?
மண்ணால் தயம்மும் செய்யும் போது முகத்திற்கும், கைகளுக்கும் வெவ்வேறாக இரு அடி அடிக்க வேண்டுமா? எம்மில் பலர் தயம்மும் செய்யும் முறையில் முகத்திற்கும், கைகளுக்கும் வெவ்வேறாக இரு அடி அடிக்க வேண்டும் என அறிந்து வைத்திருக்கிறோம்.  ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து எனக்குக் குளிப்பு கடமையாகி விட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை  என்று கூறினார். அங்கே இருந்த அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி உங்களுக்கு நினைவிருக்கின்றதா?  நானும் நீங்களும் ஒரு பயணத்தில் இருந்தோம். நீங்கள் தொழாமல்…
2024-01-20 1080
தயம்மும் செய்வதற்கு புழுதியுள்ள மண் அவசியமா?
தயம்மும் செய்வதற்கு புழுதியுள்ள மண் அவசியமா?
தயம்மும் செய்வதற்கு புழுதியுள்ள மண் அவசியமா? சிலர்  தயம்மும் செய்வதற்கு புழுதியுள்ள மண் அவசியம் என்பதை சட்டமாக்குகின்றனர். ஆகவே கையில் ஊதும் போது புழுதி பறக்காத வண்ணம் மெதுவாக ஊத வேண்டும் எனவும் கூறுகின்றனர். தயம்மும் செய்யும் போது புழுதி உள்ள மண்ணால் தான் செய்ய வேண்டும் என்பதற்கான எந்த ஆதரபூர்வமான செய்தியும் கிடையாது. ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து எனக்குக் குளிப்பு கடமையாகி விட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை  என்று கூறினார். அங்கே இருந்த அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள்…