2023-03-16
490
அதான் சொன்ன பின்னர் தான் நோன்பு திறக்க வேண்டுமா?

கேள்வி: அதான் சொன்ன பின்னர் தான் நோன்பு திறக்க வேண்டுமா?
பதில் : புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதான் சொல்லும் வேளையில் முஅத்தின் கூறுவதைப் போன்று கூற சொல்லி உள்ளார்கள் எனவே அதான் சொல்லப்படும் வேளையில் அதற்குப் பதில் சொல்வது கடமையாகும். ஆகையால் அதானிற்கு பதில் கூறி துஆவும் ஓதிய பின்னர்…
2023-03-15
56
நோன்பின் நிய்யத் எவ்வாறு வைக்க வேண்டும்?
2023-03-06
122
பராஅத் இரவு நபி (ஸல்) அவர்களின் வழிமுறையா?
2023-02-11
224
நோன்பாளி நோன்பு நோற்ற நிலையில் பல் துலக்க முடியுமா?

கேள்வி: நோன்பாளி நோன்பு நோற்ற நிலையில் பல் துலக்க முடியுமா? பல்வலிக்கு கராம்பை பயன்படுத்த முடியுமா?
பதில்:அல் ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மா பஃத்.. மார்க்கத்தில் அழ்ழாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் தடுத்த விடயங்களை தவிர மற்றனைத்தும் அனுமதியானவை என்பதை நாம் அறிவோம்.
இந்த அடிப்படையில் நோக்கும் போது ஒரு மனிதர் நோன்பு நோற்ற நிலையில் செய்ய முடியுமான, முடியாத அனைத்து காரியங்களையும் மார்க்கம் தெளிவுபடுத்தி இருப்பதைக் காணலாம். நோன்பு நோற்ற நிலையில் ஒரு நோன்பாளி பல் துலக்குவதால் நோன்பு முறிந்து விடும்…
2023-02-07
217
ரமழான் கலா நோன்பை எதுவரை தாமதப்படுத்தலாம்?

கேள்வி: ரமழான் கலா நோன்பை எதுவரை தாமதப்படுத்தலாம்?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
நாங்கள் ரமழான் மாத கடமையான நோன்பை எதிபார்த்திருக்கிறோம். இந்த வேளையில் நாங்கள் சென்ற வருடம் விட்ட நோன்புகள் இருக்கும். ஆண்கள் பிரயாணத்தின் காரணமாக விட்டிருக்கலாம். பெண்கள் மாதவிலக்கின் காரணமாக விட்டிருக்கலாம். இவ்வாறான நிலமையில் இருப்பவர்கள் தமது வேலைப்பளுவின் காரணமாக இதுவரை விடுபட்ட…
2020-05-25
312
பெருநாள் தக்பீரை எத்தனை நாளைக்கு கூறுவது ?
2020-05-24
347
பெருநாள் வாழ்த்து கூறக் கூடாதா ?